Thursday, January 28, 2010

யூகி சேதுவின் நையாண்டி தர்பாரில் நா.கண்ணன்

ஜனவரி 2000 தொடக்கத்தில் வெளியான ஒளிப்பதிவு.
ஓலைச்சுவடி மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பு தோன்றுவதற்கு ஒரு வருடம் முன் ஒளிப்பதிவான நிகழ்வு.








தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

0 comments: