Wednesday, June 27, 2012
பெரியபுராண ஆங்கில ஆக்கம்:ராபின் மெக்லாஷன்
Posted by
Dr.N.Kannan
at
12:09 PM
3
comments
Labels: Alastair Robin McLashan, Christian, Comparative literature, Hindu, Periyapuranam, religion, Saiva
Thursday, June 14, 2012
GTV - உலகத்தொலைகாட்சி - முனைவர்.சுபாஷிணி நேர்காணல்
Part 2
Part 3
Part 4
This Interview recorded and released on the 3rd June 2012.
Pesaporul: Directed and moderated by Dhayanandha (GTV London, UK)
Posted by
Dr.K.Subashini
at
10:57 PM
0
comments
Monday, June 11, 2012
பொலன்னறுவை புராதன சிவன் கோயில்கள்
Thanks to Mr.Sriharan for sharing this video Clip in Mintamil!
Posted by
Dr.K.Subashini
at
10:10 PM
0
comments
Wednesday, May 23, 2012
உலகத்தொலைக்காட்சி, லண்டன்: முதுசொம் பற்றிய உரையாடல் நா.கண்ணன்
பாகம் 1. part 1
பாகம் 2. part 2
பாகம் 3. part 3
பாகம் 4. part 4
Posted by
Dr.N.Kannan
at
10:42 PM
0
comments
Labels: GTV, Heritage preservation, London, THF
Monday, May 21, 2012
நமசிவாயம் நினைவுரை
வணக்கம்.
ஈழத்துச் சைவ அறிஞர் திரு. இ. நமசிவாயம் அவர்களின் நினைவைப் போற்றிச்
சென்னைப் பலகலைக் கழகச் சைவசித்தாந்தத்துறை மேனாள் தலைவர்
பேரா. வை. இரத்தினசபாபதி ஆற்றிய உரை.
நன்றி
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
Posted by
Dr.K.Subashini
at
7:17 PM
0
comments
Wednesday, May 16, 2012
Sunday, May 13, 2012
கங்குலும் பகலும் கண் துயிலறியாள்!
Posted by
Dr.N.Kannan
at
12:28 AM
0
comments
Labels: bakthi, meera, nammazvar, padma subramanyam
Friday, May 11, 2012
வாழ்க நிரந்தரம்!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
சுப்ரமணிய பாரதி
Posted by
Dr.N.Kannan
at
10:10 PM
0
comments
Wednesday, May 9, 2012
தஞ்சையும் பத்மாவும்
Posted by
Dr.N.Kannan
at
8:18 PM
0
comments
Labels: baratham, dance, padma subramanyam, tanjore