Wednesday, December 30, 2009

திருமதி.சுபாஷினி ட்ரெம்மலுடனான பேட்டி

15.12.2009 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட திருமதி.சுபாஷினி ட்ரெம்மலுடனான பேட்டி.





Tuesday, December 29, 2009

திரு.நரசய்யா - மதராசபட்டினம்

பொதிகை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட திரு.திரு.நரசய்யாவுடனான பேட்டி - பகுதி 1








பகுதி 2





Sunday, November 15, 2009

இயலும் இசையும்



நிகழ்ச்சியில்: பேரா.வி.வி.சுப்பிரமணியன் (இயல்); நெய்வேலி சந்தானகோபாலகிருஷ்ணன்

நன்றி: விஸ்வஹிந்து இணையத்தொலைக்காட்சி

Sunday, August 23, 2009

அவிரோதி ஆழ்வார் இயற்றிய சமண திருவெம்பாவை




ain Thiruvembaavai by Avirodhi Aazhvaar

அவிரோதி ஆழ்வார் இயற்றிய சமண திருவெம்பாவை

வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடேலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னம் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈறேழ் புவிக்கு இறையைப் பாடேலோர் எம்பாவாய். 9

உம்பர் பெருமான் உலகம் முழுதுணர்ந்தான்
செம்பொன் எயில்மூன்று உடைய சிநவரனார்
வெம்பு வினையகற்றி வேதம் பொழிந்தருளும்
சம்பு அருகன் சகல் செனன் அனந்தன்
விம்ப வடிவன் உயர்வீரன் அசோகத்தான்
நம்பெருமான் கோயில் நயந்த பிணாப்பிளைகாள்
தம்பேரேது ஊரேது தமரார் அயலார்
எம்பரிசால் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 10

Saturday, August 15, 2009

Annakannan interview in Thamizhan TV

Annakannan, Poet cum Journalist, Tamil Editor of ChennaiOnline.com, was interviewed by Ln.S.Amir Jowher for Makkal Mandram program. This interview was telecast in Thamizhan TV on 28.07.2009 @ IST 10 PM.

Duration: 27 minutes 31 seconds.



நன்றி: blip.tv

Tuesday, February 10, 2009

திருக்குறளும் டாக்டர் அப்துல்கலாமும்



இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருட்பால்
இடுக்கணழியாமை
623.

Friday, January 16, 2009

இந்தியாவின் கதை



Story of India - BBC/PBS series by M. Wood

Bharathanatyam ~ மனதில் உறுதி வேண்டும்

Bharathanatyam ~ Bharathiyar Song ~ மனதில் உறுதி வேண்டும்

Wednesday, January 14, 2009

சென்னைச் சங்கமம்

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு தி.ந.ச.வெங்கட ரங்கன்.

நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.



மூலம்: தி.ந.ச.வெங்கட ரங்கன்.