Wednesday, May 16, 2012

லண்டன் தீபம் தொலைக்காட்சியில் ப.ர.சுவும், நா.கண்ணனும்

1 comments:

பவள சங்கரி said...

ப.ர.சு அவர்களின் அகராதி பணி குறித்த தெளிவான விளக்கம்.. சம்ஸ்கிருதமும், தமிழும் இரண்டும் கற்றால்தான் மொழிவளம் பெருகும் என்பதும் சிந்திக்கத்தக்கது..

இந்தியாவின் இரண்டு செம்மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும். - திரு கண்ணன்
ஜெர்மனி, சமஸ்கிருதம், தமிழ் இதிலெல்லாம், அம்மா,அப்பா, பிரதர், கதவு, இதெல்லாம் மிக அழகாக ஒத்து போவதாக காட்டியது இனிமை.

தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்பது தனியான பார்வை வேண்டுமாம்..
தாய்மொழி அல்லாதவர்கள் தமிழ் படிப்பதற்கான முறையை அழகாக விளக்கியுள்ளார்..பா.சரா அவர்கள். அவரை மிக அழகாக் கேள்வி எழுப்பி நேர்காணலை பயனுள்ளதாக ஆக்கியமைக்கும் திரு கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

மிக அழகான நேர்காணல்.