Sunday, January 24, 2010

தமிழ் இனி 2000 - நா.கண்ணன் பேச்சு

தமிழ் இனி 2000 - உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, ஹோட்டல் அட்லாண்டிக், எழும்பூர், சென்னை, செப்டம்பர் 1-3 தேதிகளில் நடந்த கருத்தரங்கில், இணையமும் இலக்கியமும் எனும் அமர்வில் முனைவர்.நா.கண்ணன் பேசிய உரை:







தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு, 1 வருடம் முன் நிகழ்த்திய உரை. இவ்வுரையில் அமர்வின் தலைவர் எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடும் ஆறாம்திணை பற்றிய குறிப்பின் விவரம் காண: இங்கே சொடுக்குக

0 comments: