Sunday, January 31, 2010

சுவடி மின்னாக்கம் - தமிழ் இணையம் 2000

தமிழகத்தில் நடைபெற்ற தமிழ் இனி 2000 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது, யூகி சேதுவின் நிகழ்ச்சியில் இச்சேதியை தமிழ் கூறும் நல்லுலகில் பரவலாக்கியது, இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் ஜூலை 22-24 தேதிகளில் நடந்த தமிழ் இணையம் 2000 மாநாட்டில் இது பற்றிய அறிமுகத்தை நா.கண்ணன் செய்கிறார். இதில் ஆர்வமாகப் பங்கு கொள்பவர்கள் (மறைந்த) முனைவர் கொடுமுடி சண்முகம், பேரா. அனந்த கிருஷ்ணன், பேரா.உல்ரிக நிக்கோலஸ் (ஜெர்மனி) மற்றும் ஈழத்து அறிஞர்கள்.

இந்த மாநாட்டில் பலர் வேண்டிக்கொண்டதற்கிணங்க, தமிழ் இணையம் 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது.







தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

Thursday, January 28, 2010

யூகி சேதுவின் நையாண்டி தர்பாரில் நா.கண்ணன்

ஜனவரி 2000 தொடக்கத்தில் வெளியான ஒளிப்பதிவு.
ஓலைச்சுவடி மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பு தோன்றுவதற்கு ஒரு வருடம் முன் ஒளிப்பதிவான நிகழ்வு.








தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

Sunday, January 24, 2010

தமிழ் இனி 2000 - நா.கண்ணன் பேச்சு

தமிழ் இனி 2000 - உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, ஹோட்டல் அட்லாண்டிக், எழும்பூர், சென்னை, செப்டம்பர் 1-3 தேதிகளில் நடந்த கருத்தரங்கில், இணையமும் இலக்கியமும் எனும் அமர்வில் முனைவர்.நா.கண்ணன் பேசிய உரை:







தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு, 1 வருடம் முன் நிகழ்த்திய உரை. இவ்வுரையில் அமர்வின் தலைவர் எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடும் ஆறாம்திணை பற்றிய குறிப்பின் விவரம் காண: இங்கே சொடுக்குக

Sunday, January 17, 2010

PSG கலைக்கல்லூரியில் நா.கண்ணன் பேச்சு (2001)

ஜனவரி 2001 இறுதி வாரத்தில் PSG College of Arts and Science, கோயம்புத்தூர், தமிழ்த் துறையில் `இணையமும் தமிழும் எனும் தலைப்பில் நா.கண்ணன் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.






தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு, 6 மாதங்களுக்கு முன் நிகழ்த்திய உரை.

Wednesday, December 30, 2009

திருமதி.சுபாஷினி ட்ரெம்மலுடனான பேட்டி

15.12.2009 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட திருமதி.சுபாஷினி ட்ரெம்மலுடனான பேட்டி.





Tuesday, December 29, 2009

திரு.நரசய்யா - மதராசபட்டினம்

பொதிகை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட திரு.திரு.நரசய்யாவுடனான பேட்டி - பகுதி 1








பகுதி 2





Sunday, November 15, 2009

இயலும் இசையும்



நிகழ்ச்சியில்: பேரா.வி.வி.சுப்பிரமணியன் (இயல்); நெய்வேலி சந்தானகோபாலகிருஷ்ணன்

நன்றி: விஸ்வஹிந்து இணையத்தொலைக்காட்சி

Sunday, August 23, 2009

அவிரோதி ஆழ்வார் இயற்றிய சமண திருவெம்பாவை




ain Thiruvembaavai by Avirodhi Aazhvaar

அவிரோதி ஆழ்வார் இயற்றிய சமண திருவெம்பாவை

வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடேலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னம் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈறேழ் புவிக்கு இறையைப் பாடேலோர் எம்பாவாய். 9

உம்பர் பெருமான் உலகம் முழுதுணர்ந்தான்
செம்பொன் எயில்மூன்று உடைய சிநவரனார்
வெம்பு வினையகற்றி வேதம் பொழிந்தருளும்
சம்பு அருகன் சகல் செனன் அனந்தன்
விம்ப வடிவன் உயர்வீரன் அசோகத்தான்
நம்பெருமான் கோயில் நயந்த பிணாப்பிளைகாள்
தம்பேரேது ஊரேது தமரார் அயலார்
எம்பரிசால் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 10

Saturday, August 15, 2009

Annakannan interview in Thamizhan TV

Annakannan, Poet cum Journalist, Tamil Editor of ChennaiOnline.com, was interviewed by Ln.S.Amir Jowher for Makkal Mandram program. This interview was telecast in Thamizhan TV on 28.07.2009 @ IST 10 PM.

Duration: 27 minutes 31 seconds.



நன்றி: blip.tv

Tuesday, February 10, 2009

திருக்குறளும் டாக்டர் அப்துல்கலாமும்



இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருட்பால்
இடுக்கணழியாமை
623.